எனது பக்கங்கள்

Tuesday 4 October 2011

மலர்களே மலர்களே / malargale malargale lyrics


மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் , பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான் , மண்ணோடும் நீதான்
கண் னோடும் நீதான் , வா .. .....

(மலர்களே )

மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..?
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா ?
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா ?
நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில் , உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

(மலர்களே )

பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இணைந்து கொண்டது இந்த உறவு
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம் , மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

(மலர்களே)

இந்த பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


மாலை நேரம் மழை தூறும் காலம் / maalai neram lyrics


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன(என்னை) இழந்தேன் என


ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இதில் சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னலோரம்
நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..


ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே... 

இந்த பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


நறுமுகையே நறுமுகையே / narumugaiye lyrics


ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்  நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா


ஆண் : மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன
ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இர்ருகவில்லை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

பெண்: யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

ஆண்: அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா

பெண்: ...
ஆண்: நீயா ..
பெண்: ...
ஆண்: நீயா ..
பெண்: ...
ஆண்: நீயா ..

இந்த பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


தொடத் தொட மலர்ந்ததென்ன / thoda thoda lyrics


தொடத் தொட  மலர்ந்ததென்ன ...பூவே
தொட்டவனை மறந்ததென்ன

தொடத் தொட  மலர்ந்ததென்ன...பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன (தொடத் தொட )

அந்த இல வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே ...என் வசம் நானில்லை ...

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ...ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கமென்ன
தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே
சுடச் சுட நனைந்ததென்ன

பனி தனில் குளித்த பால் மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இவள் வளர்ந்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

தொடத் தொட  மலர்ந்ததென்ன ...பூவே
தொட்டவனை மறந்ததென்ன ...

இந்த பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்: