எனது பக்கங்கள்

Tuesday 13 December 2011

என்னவன் கவிதைகள்...



பெண்ணே !!!
உன் தேகம் தொட்டதால்
நீர் குமிழி கூட
சொர்க்கம் செல்கிறது !!!
------------------------------------------------------------
என்னவளே !
என் இதயமும் வங்கி ஆகிவிட்டது
உன் நினைவுகளை முதலீடு செய்வதனால்...

------------------------------------------------------------



என்ன ஆச்சரியம்!
என் மனதில் பல நூறு பூக்கள் ஒன்று சேர
பூத்துக் குலுங்கியது போன்ற உணர்வு
என்னவளின் முகத்தில்
புன்னகை பூக்கும் பொழுதில்...

No comments: