எனது பக்கங்கள்

Monday 5 August 2013

அழகு!!!



அவள் சிறு குழந்தைகளை 
கொஞ்சும் பொழுதுகளில் 
அவளது கொஞ்சல் அழகே!!!

அவள் உடன்பிறந்தவர்களிடம் 
சண்டையிட்டு கோபிக்கும் பொழுதுகளில் 
அவளது கோபம் அழகே!!!

அவள் தோழிகளோடு 
அரட்டை அடித்து முகம் மலரும் பொழுதுகளில் 
அவளது மகிழ்ச்சி அழகே!!!

அவள் அவளுக்காய் பிறந்த 
மணாளனை பார்த்து நானும் பொழுதுகளில் 
அவளது வெட்கம் அழகே!!! 

யாதொரு தருணத்திலும் 
பெண்களும் பெண்மையும் 
அழகே!!! 

No comments: